பழங்குடியின மாணவர்கள்

img

சாதிச் சான்று இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாதிச்சான்று கிடைக்காத தால், படிப்பை தொடர முடியாமல் பழங்குடியின மாணவ, மாணவியர் தவித்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

;